கடவுளுக்கு பயந்து நாங்கள் தீர்ப்பளிக்கிறோம் - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

மாறுபட்ட தீர்ப்புகள் வருவது, நீதித்துறை தன்னிச்சையாக செயல்படுவதை காட்டுவதாக, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கடவுளுக்கு பயந்து நாங்கள் தீர்ப்பளிக்கிறோம் - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி
x
நாமக்கல்லில் கூடுதல் சார்பு நீதிமன்றம், மற்றும் கூடுதல் மகளிர் நீதிமன்றங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில்​ பேசிய  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, கடவுளுக்கு மட்டுமே பயந்து தாங்கள் தீர்ப்பு வழங்குவதாக கூறினார். 

 


Next Story

மேலும் செய்திகள்