"ஏ.டி.எம். மையங்களே இல்லாத சூழல் வரும்" - மணிமாறன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு

ஏ.டி.எம். மையங்களில் பண பற்றாக்குறை ஏற்பட வங்கிகள் காரணமல்ல என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொது செயலாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.
ஏ.டி.எம். மையங்களே இல்லாத சூழல் வரும் - மணிமாறன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு
x
எந்த ஒரு வங்கியும், பணத்தை வைத்து கொண்டு ஏ.டி.எம் மையங்களில் நிரப்பாமல் இருப்பதில்லை என்றும்,  ஏ.டி.எம் மையங்களில் பணம் இல்லாமல் போவதற்கு காரணம் பண பற்றாக்குறை தான் என்றும்  அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால்,  இனிவரும் காலங்களில் ஏ.டி.எம். மையங்களே இல்லாத சூழல் உருவாகும் என்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொது செயலாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்