வெளிநாடுகளில் உள்ள தமிழக சிலைகள் உறுதியாக மீட்கப்படும் - அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன்

வெளிநாடுகளில் உள்ள தமிழக சிலைகளை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள தமிழக சிலைகள் உறுதியாக மீட்கப்படும் - அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன்
x
சென்னை - மெரீனாவில், ஜெயலலிதா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன், மாயமான அனைத்து சிலைகளும் நிச்சயம் மீட்கப்படும் என உறுதி அளித்தார்.  



Next Story

மேலும் செய்திகள்