ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் 11 பேர் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
x
திருப்பூர் காவல் ஆணையாராக இருந்த நாகராஜன்  
சென்னை காவலர்  பயிற்சி பள்ளி, ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


திருப்பூர் காவல் ஆணையராக  மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

மதுரை தெற்கு மண்டல ஐஜியாக கே.பி.சண்முக ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

அந்த பதவியில் இருந்த சைலேஷ்குமார் யாதவ், சென்னை ஆயுதப்படை ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

மதுரை காவல் ஆணையாளராக டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மொத்தம் 11 ஐஜிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்