49-வது ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் குடியரசு தலைவர்
ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் மாநாடு - குடியரசு துணைத்தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் பங்கேற்பு
49-வது ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் மாநாட்டை டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் குடியரசு துணைத்தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் பங்கேற்பு.
Next Story