அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் - கமல்ஹாசன் வேதனை
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைவிட அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைவிட, அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார் .. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள , டிவிட்டர் பதிவில் , இணைந்து உழைத்தால், பல குடும்பங்கள் அச்சமின்றி வாழ உதவலாம் என்று குறிப்பிட்டுள்ளார் . அதற்கு நாமே தீர்வாக மாறுவோம் என்றும் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
Next Story