ராதிகா அல்லது டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு சிறந்த குழு தலைமை ஏற்கும் - எஸ்.வி. சேகர்

நடிகர் சங்கத்துக்கு நடிகை ராதிகா அல்லது டி.ராஜேந்தர் தலைமையில் மீண்டும் ஒரு சிறந்த குழு தலைமை ஏற்கும் என நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.
x
நடிகர் சங்கத்துக்கு நடிகை ராதிகா அல்லது டி.ராஜேந்தர் தலைமையில் மீண்டும் ஒரு சிறந்த குழு தலைமை ஏற்கும் என நடிகர் எஸ்.வி. சேகர் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விஷால் மீது நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்