இந்தியா தாக்குதல் - வைரமுத்து கருத்து

பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது தொடர்பாக கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா தாக்குதல் - வைரமுத்து கருத்து
x
பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது தொடர்பாக கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "போர் மீது விருப்பமில்லை. ஆனால், தீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை" எனக்குறிப்பிட்டுள்ளார். "ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே! அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்