காமாட்சி அம்மன் கோவிலில் ஏ.ஆர்.முருகதாஸ் சுவாமி தரிசனம் : சர்கார் திரைப்படம் வெற்றிபெற வேண்டுதல்

சர்கார் திரைப்படம் வெற்றிபெற வேண்டி, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
காமாட்சி அம்மன் கோவிலில் ஏ.ஆர்.முருகதாஸ் சுவாமி தரிசனம் : சர்கார் திரைப்படம் வெற்றிபெற வேண்டுதல்
x
சர்கார் திரைப்படம் வெற்றிபெற வேண்டி, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் சர்கார் திரைப்படத்திற்கு தொடர்ந்த சர்ச்சைகள் வந்த நிலையில், தற்போது பிரச்சினைகள் தீர்ந்து தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இதனையடுத்து, கூட்டம் கூடுவதைத் தவிர்க்க யாருக்கும் தெரியாமல் எளிமையாக வந்த முருகதாஸ், சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு, சில நிமிடங்களிலேயே அங்கிருந்து புறப்பட்டார். 

Next Story

மேலும் செய்திகள்