மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா

கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார்.
மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா
x
விழாவில் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், பல்வேறு பாடல்களையும் பாடி அசத்தினார். மேலும் ஒவ்வொரு பாடல் உருவான விதம் குறித்த நினைவுகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்