மீடூ புகார் சொல்பவர்களை சினிமாவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் - நடிகர் ராதாரவி

சென்னையில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ராதாரவி, மீடூ விவகாரத்தில் புகார் தெரிவிக்கும் நடிகைகளை கடுமையாக விமர்சித்தார்
மீடூ புகார் சொல்பவர்களை சினிமாவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் - நடிகர் ராதாரவி
x
சென்னையில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ராதாரவி, மீடூ விவகாரத்தில் புகார் தெரிவிக்கும் நடிகைகளை கடுமையாக விமர்சித்தார். முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் தரம் தாழ்த்தி கொள்ளாதீர்கள் என்று பேசிய அவர், இழக்க வேண்டியதை இழந்த பின் சொல்ல வேண்டாம் என்றும் மேற்கோள் காட்டி பேசினார். 


Next Story

மேலும் செய்திகள்