என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யனாவை - சின்மயி புகார் தொடர்பாக கவிஞர் வைரமுத்து விளக்கம்...

சின்மயி புகார் தொடர்பாக கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யனாவை - சின்மயி புகார் தொடர்பாக கவிஞர் வைரமுத்து விளக்கம்...
x
சின்மயி புகார் தொடர்பாக கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். வீடியோ மூலம் அவர் அளித்துள்ள விளக்கத்தில், தன் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும்,  அதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். என் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றும் நான் நல்லவரா, கெட்டவரா என்பதை இப்போது முடிவு செய்ய வேண்டாம் நீதிமன்றம் முடிவு செய்யட்டும் என வைரமுத்து கூறியுள்ளார்.


கவிஞர் வைரமுத்துவுக்கு சின்மயி பதில்


இதனிடையே கவிஞர் வைரமுத்துவுக்கு உண்மை அறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று  தமது சமூக வளைதளப்பக்கத்தில் பாடகி சின்மயி பதிவிட்டுள்ளார்.


கவிஞர் வைரமுத்துவுக்கு சின்மயி பதில்

Next Story

மேலும் செய்திகள்