மறைந்த கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி - திரையுலகினர் சார்பில் நாளை நடைபெறும் என அறிவிப்பு

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு திரையுலகினர் நடத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை மாலை 5 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது.
மறைந்த கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி - திரையுலகினர் சார்பில் நாளை நடைபெறும் என அறிவிப்பு
x
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு திரையுலகினர் நடத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை மாலை 5 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. 

இதில் திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும்,அதன் உறுப்பினர்களும  பங்கேற்குமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய  திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகியவை வேண்டுகோள் விடுத்துள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்