ஸ்ரீரெட்டியின் தொடரும் குற்றச்சாட்டுகள் - முருகதாஸ், லாரன்ஸை தொடர்ந்து சுந்தர்.சி

ஸ்ரீரெட்டியின் தொடரும் குற்றச்சாட்டுகள் - முருகதாஸ், லாரன்ஸை தொடர்ந்து சுந்தர்.சி
ஸ்ரீரெட்டியின் தொடரும் குற்றச்சாட்டுகள் - முருகதாஸ், லாரன்ஸை தொடர்ந்து சுந்தர்.சி
x
தெலுங்கை தொடர்ந்து தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது நடிகை ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இயக்குநர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ் ஆகியோர் மீது புகார்களை கூறிய ஸ்ரீரெட்டி, தற்போது, 'அரண்மனை' படத்தின் படப்பிடிப்பு குறித்து கூறியுள்ளார். 

ஐதராபாத்தில், அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, கணேஷ் என்பவர் சுந்தர் சியிடம் தன்னை அறிமுகப்படுத்தியதாகவும், பின்னர் ஒளிப்பதிவாளர் செந்தில் என்பவரை சந்தித்ததாகவும் ஸ்ரீ ரெட்டி குறிப்பிட்டுள்ளார். இருவரும் தன்னிடம் கொஞ்சம் மோசமாக நடந்து கொண்டுள்ளதாகவும் சமூக வலை தளத்தில் ஸ்ரீ ரெட்டி பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்