நீங்கள் தேடியது "வைரமுத்து ஆய்வுக்கட்டுரை"

பெண் பேச்சை கேட்காதே என்றால் கேட்பார்களா? - கவிஞர் வைரமுத்து
10 Feb 2019 4:04 AM GMT

"பெண் பேச்சை கேட்காதே என்றால் கேட்பார்களா?" - கவிஞர் வைரமுத்து

தமிழ் இலக்கியம், இலக்கணத்தில் முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டு பேராளுமைகளைப் பற்றி 'தமிழாற்றுப்படை' என்ற வரிசையில் கவிஞர் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்.