"பெண் பேச்சை கேட்காதே என்றால் கேட்பார்களா?" - கவிஞர் வைரமுத்து

தமிழ் இலக்கியம், இலக்கணத்தில் முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டு பேராளுமைகளைப் பற்றி 'தமிழாற்றுப்படை' என்ற வரிசையில் கவிஞர் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்.
x
தமிழ் இலக்கியம், இலக்கணத்தில் முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டு பேராளுமைகளைப் பற்றி 'தமிழாற்றுப்படை' என்ற வரிசையில் கவிஞர் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார். இதுவரை தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள்,செயங்கொண்டார், கம்பர், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், கலைஞர்,  கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஜெயகாந்தன் உள்ளிட்ட 21 ஆளுமைகளை வைரமுத்து அரங்கேற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து 22-வது ஆளுமையாக அவ்வையாரைப் பற்றி சென்னையில் தனது கட்டுரையை அரங்கேற்றினார். 


Next Story

மேலும் செய்திகள்