நீங்கள் தேடியது "வாக்காளர்களுக்கு"

அதிகாரிகள் உடந்தையோடு பணப்பட்டுவாடா நடக்கிறது - திருமாவளவன்
14 April 2019 9:27 AM GMT

"அதிகாரிகள் உடந்தையோடு பணப்பட்டுவாடா நடக்கிறது" - திருமாவளவன்

தமிழகத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் உடந்தையோடு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக திருமாவளவன் குற்றம் சாட்டினார்.