நீங்கள் தேடியது "சபரிமலை நடை திறப்பு"

(16/11/2019) ஆயுத எழுத்து - சபரிமலை தரிசனமும்... தொடரும் சர்ச்சையும்
16 Nov 2019 4:20 PM GMT

(16/11/2019) ஆயுத எழுத்து - சபரிமலை தரிசனமும்... தொடரும் சர்ச்சையும்

(16/11/2019) ஆயுத எழுத்து - சபரிமலை தரிசனமும்... தொடரும் சர்ச்சையும் சிறப்பு விருந்தினர்களாக : பழனிச்சாமி-சிபிஐ , வசுமதி-பெண்கள் அமைப்பு, குமரகுரு-பாஜக

சபரிமலையில் 100 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர் - கேரள அமைச்சர் தகவல்
17 Jan 2019 8:02 AM GMT

"சபரிமலையில் 100 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர்" - கேரள அமைச்சர் தகவல்

சபரிமலை ஐயப்பன் கோவிலில், சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்திருக்க வாய்ப்பிருப்பதாக கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்

சபரிமலை அய்யப்பனை தரிசித்த 2 பெண்கள் : மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு
3 Jan 2019 2:37 AM GMT

சபரிமலை அய்யப்பனை தரிசித்த 2 பெண்கள் : மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு

சபரிமலை அய்யப்பன் கோயிலில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

சபரிமலைக்கு மாலை போட்டது ஏன்? - அன்புமணி ராமதாஸ் விளக்கம்
28 Nov 2018 9:46 AM GMT

"சபரிமலைக்கு மாலை போட்டது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் விளக்கம்

"சபரிமலை விவகாரம்- நீதிமன்றம் தலையிடக் கூடாது"

சபரிமலைக்கு மாலை போட்டது ஏன்? - அன்புமணி ராமதாஸ் விளக்கம்
28 Nov 2018 7:01 AM GMT

"சபரிமலைக்கு மாலை போட்டது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் விளக்கம்

"சபரிமலை விவகாரம்- நீதிமன்றம் தலையிடக் கூடாது"

சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணன் அவமதிப்பு : கேரள காவல்துறையைக் கண்டித்து முழு அடைப்பு
23 Nov 2018 5:34 AM GMT

சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணன் அவமதிப்பு : கேரள காவல்துறையைக் கண்டித்து முழு அடைப்பு

சபரிமலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமித்த கேரளா காவல்துறையினரை கண்டித்து,கன்னியாகுமரியில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

கேரள அரசு தன்னை திருத்தி கொள்ள வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
21 Nov 2018 1:41 AM GMT

கேரள அரசு தன்னை திருத்தி கொள்ள வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்

சபரிமலையில் செயற்கையான பதற்றத்தை ஏற்படுத்தும் செயலில் இருந்து கேரளா அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பம்பாவை சீரமைக்க மத்திய அரசு தடையாக உள்ளது - பா.ஜ.க. மீது கேரள அறநிலையத்துறை அமைச்சர் புகார்
17 Nov 2018 9:46 PM GMT

"பம்பாவை சீரமைக்க மத்திய அரசு தடையாக உள்ளது" - பா.ஜ.க. மீது கேரள அறநிலையத்துறை அமைச்சர் புகார்

சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் பயன்பாட்டிற்காக பம்பை ஆற்றை புனரமைக்க மத்திய அரசு தடையாக உள்ளதாக அம்மாநில அறநிலையத் துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.