நீங்கள் தேடியது "withdraw case"

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீதான வழக்கு வாபஸ் - மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
2 Dec 2019 3:34 AM IST

"சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீதான வழக்கு வாபஸ்" - மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை ஆரே மெட்ரோ போராட்டத்தின் போது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.