நீங்கள் தேடியது "Tirupati Court Order"

செம்மரங்களை வெட்டி கடத்திய வழக்கு : 3 பேருக்கு 11 ஆண்டு சிறை - ரூ.6 லட்சம் அபராதம்
8 Aug 2019 1:54 AM GMT

செம்மரங்களை வெட்டி கடத்திய வழக்கு : 3 பேருக்கு 11 ஆண்டு சிறை - ரூ.6 லட்சம் அபராதம்

செம்மரங்களை வெட்டி கடத்திய வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பதி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.