நீங்கள் தேடியது "Thoothukudi collector Sandeep Nanduri corona virus"

தூத்துக்குடியில் 520 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - ஆட்சியர் சந்தீப் நந்தூரி
25 March 2020 9:58 AM GMT

"தூத்துக்குடியில் 520 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்" - ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி மாவட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்த 520 பேர் அவர்களது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.