நீங்கள் தேடியது "Thoothukud"

மீண்டும் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் - தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உறுதி
14 Sep 2020 9:54 AM GMT

"மீண்டும் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்" - தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உறுதி

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ள நிலுவை வழக்குகள் சிலவற்றை புகார் மனுதாரர்கள் அனுமதி இல்லாமலையே வழக்குகளை முடித்ததுபோல் காண்பிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.