நீங்கள் தேடியது "Tamil Nadu GovernmentChennai Puzhal"

புழல் சிறை தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை : பணிச்சுமை காரணமா? - போலீசார் விசாரணை
9 April 2019 1:32 AM GMT

புழல் சிறை தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை : பணிச்சுமை காரணமா? - போலீசார் விசாரணை

சென்னை புழல் சிறையில் முதன்மை தலைமை காவலராக பணிபுரிந்த சிவகுமார் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.