நீங்கள் தேடியது "Splits"
2 Oct 2018 4:12 PM GMT
"நாட்டை பிளவு படுத்துகிறார், பிரதமர் மோடி" - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
மகாத்மா காந்தி , நாட்டின் ஒற்றுமைக்காக பணியாற்றியதாக கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆனால், பிரதமர் நரேந்திரமோடி, நாட்டை பிளவுபடுத்துவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.