நீங்கள் தேடியது "Self Lock down"

(15/04/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு தளர்வு : யானைப்பசிக்கு சோளப்பொரியா ?
15 April 2020 10:33 PM IST

(15/04/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு தளர்வு : யானைப்பசிக்கு சோளப்பொரியா ?

(15/04/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு தளர்வு : யானைப்பசிக்கு சோளப்பொரியா ? - சிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அ.தி.மு.க // ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // அருள்ராஜ், பொருளாதார நிபுணர் // Dr.பூங்கோதை அருணா, தி.மு.க எம்.எல்.ஏ

உண்மைத் தன்மை ஆராய்ந்த பிறகே வெளியூர் பயணத்திற்கு அனுமதி - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
30 March 2020 3:49 PM IST

"உண்மைத் தன்மை ஆராய்ந்த பிறகே வெளியூர் பயணத்திற்கு அனுமதி" - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

உண்மைத் தன்மை ஆராய்ந்த பிறகே வெளியூர் பயணத்திற்கு அனுமதி கேட்டு விண்ணத்தோரின் பயணத்திற்கு அனுமதிக்கப்படும் என, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

144 தடை உத்தரவு அமல் : வெறிச்சோடிய வீதிகள் - வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்
25 March 2020 2:40 PM IST

144 தடை உத்தரவு அமல் : வெறிச்சோடிய வீதிகள் - வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்

ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால் தமிழக - கர்நாடக எல்லை பகுதியான புளிஞ்சூர் சோதனைச்சாவடி ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிய காணப்படுகிறது...

சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம் - காய்கறிகள் விலை இருமடங்கு உயர்வு
24 March 2020 1:19 PM IST

சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம் - காய்கறிகள் விலை இருமடங்கு உயர்வு

திண்டுக்கல் காந்தி காய்கறி சந்தையில் மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. இன்றைய தினம் அனைத்து காய்கறிகளின் விலை இரு மடங்கு அதிகரித்தது.

சீனாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? - 76 கோடி மக்கள் வீடுகளில் முடக்கம்
22 March 2020 11:19 AM IST

சீனாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? - 76 கோடி மக்கள் வீடுகளில் முடக்கம்

கொரோனா வைரஸை, சீனா ஆரம்பத்திலேயே கண்டு பிடித்திருந்தால், மிகப்பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்திருக்க முடியும் என பிரிட்டன் பல்கலைக் கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இத்தாலியை வாட்டி வதைக்கும் கொரோனா...
22 March 2020 11:19 AM IST

இத்தாலியை வாட்டி வதைக்கும் கொரோனா...

கொரோனா தாக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று.

சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை மூடல்
21 March 2020 5:26 PM IST

சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை மூடல்

மாநகராட்சி உத்தரவை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை மாலை 3 முதல் மூடப்பட்டது.