நீங்கள் தேடியது "Rumours"

மாதாவின் கண்களில் கண்ணீர்...? - புரளி கிளம்பியதால் பக்தர்களிடையே பரபரப்பு
25 Jun 2019 2:30 AM GMT

மாதாவின் கண்களில் கண்ணீர்...? - புரளி கிளம்பியதால் பக்தர்களிடையே பரபரப்பு

மாதாவின் கண்களில் கண்ணீர் வடிவது போன்ற தோற்றம் உருவானதாக வெளியான தகவலையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

கோவை சிறுமி கொலை வழக்கு : கைதானவர் கோவை மத்திய சிறையில் அடைப்பு
1 April 2019 8:08 AM GMT

கோவை சிறுமி கொலை வழக்கு : கைதானவர் கோவை மத்திய சிறையில் அடைப்பு

கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியில் கடந்த 25ஆம் தேதி காணாமல் போன 7 வயது சிறுமி, 26ஆம் தேதி காலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

துடியலூர் சிறுமி கொலை - தகவல் தெரிவித்தால் சன்மானம்
28 March 2019 9:31 AM GMT

துடியலூர் சிறுமி கொலை - "தகவல் தெரிவித்தால் சன்மானம்"

கோவை பன்னிமடை அருகே 6 வயது சிறுமி கொலை வழக்கில் கூடுதலாக அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு, தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மாயமான 7வயது சிறுமி சடலமாக மீட்பு : பெற்றோர், உறவினர்களிடம் போலீஸ் விசாரணை
26 March 2019 9:44 AM GMT

மாயமான 7வயது சிறுமி சடலமாக மீட்பு : பெற்றோர், உறவினர்களிடம் போலீஸ் விசாரணை

கோவை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது மாயமான 7 வயது சிறுமி, இறந்தநிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : மாயமான 7 வயது சிறுமி சடலமாக மீட்பு...
26 March 2019 9:17 AM GMT

கோவை : மாயமான 7 வயது சிறுமி சடலமாக மீட்பு...

கோவை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது மாயமான 7 வயது சிறுமி, இறந்தநிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து தாக்கியதில் கஜேந்திரன் என்பவர் உயிரிழப்பு
29 Aug 2018 4:58 AM GMT

குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து தாக்கியதில் கஜேந்திரன் என்பவர் உயிரிழப்பு

குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து பொதுமக்கள் தாக்கியதில் படுகாயமடைந்த கஜேந்திரன் 3 மாதத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வதந்தி அடிப்படையில் அடித்துக் கொல்லப்படும் விவகாரம்: உள்துறை செயலர் தலைமையில் குழு அமைப்பு
23 July 2018 3:17 PM GMT

வதந்தி அடிப்படையில் அடித்துக் கொல்லப்படும் விவகாரம்: உள்துறை செயலர் தலைமையில் குழு அமைப்பு

நாட்டில் பசு பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் கடத்தலை தடுக்கும் பெயரில் அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படும் சம்பவம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு மூத்த அமைச்சர்கள் தலைமையிலான குழுவை அமைத்துள்ளது.