நீங்கள் தேடியது "REcycling"

குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம் : விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் மாவட்ட நிர்வாகம்
1 Nov 2019 10:34 AM GMT

குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம் : விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் மாவட்ட நிர்வாகம்

பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் குப்பைகளை உரமாக தயார் செய்து தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

பிளாஸ்டிக்கை அழிக்க மறுசுழற்சி இயந்திரம் : செயல்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
31 Jan 2019 7:29 AM GMT

பிளாஸ்டிக்கை அழிக்க மறுசுழற்சி இயந்திரம் : செயல்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்டவைகளை அழிக்க நவீன மறுசுழற்சி இயந்திரத்தின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

நீர் நிலைகளில் கழிவு நீரை வெளியேற்றினால்  நடவடிக்கை - அமைச்சர் கருப்பண்ணன்
6 Oct 2018 5:47 AM GMT

"நீர் நிலைகளில் கழிவு நீரை வெளியேற்றினால் நடவடிக்கை" - அமைச்சர் கருப்பண்ணன்

சாய பட்டறைகள், நீர்நிலைகளில் முறைகேடாக கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிக்க நடவடிக்கை - முதலமைச்சர்
15 July 2018 10:25 AM GMT

"வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிக்க நடவடிக்கை" - முதலமைச்சர்

வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்தீகரித்து, வைகை ஆற்றிலேயே விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பது எப்படி?
6 Jun 2018 5:41 AM GMT

சுற்றுச்சூழலை பாதுகாப்பது எப்படி?

நேற்று உலக சுற்றுச் சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த தருணத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

பிளாஸ்டிக் பொருட்கள் தடை - மக்களுக்கு ஆலோசனை
5 Jun 2018 8:37 AM GMT

பிளாஸ்டிக் பொருட்கள் தடை - மக்களுக்கு ஆலோசனை

பிளாஸ்டிக் பொருட்கள் தடை, அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்து மக்களுக்கு அரசு வழங்கிய ஆலோசனை

சுற்றுச்சூழல் தினம்-பிளாஸ்டிக் குப்பை அகற்றம்
5 Jun 2018 8:21 AM GMT

சுற்றுச்சூழல் தினம்-பிளாஸ்டிக் குப்பை அகற்றம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது.

இன்று உலக சுற்றுச்சூழல் தினம், நீர்நிலைகளை பாதுகாக்க பிளாஸ்டிக்கை ஒழிப்போம்
5 Jun 2018 7:11 AM GMT

இன்று உலக சுற்றுச்சூழல் தினம், நீர்நிலைகளை பாதுகாக்க பிளாஸ்டிக்கை ஒழிப்போம்

திருச்சியில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிர படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.