நீங்கள் தேடியது "Perambalur Issue"

கிராம மக்கள் கண்முன்னே, தீயில் எரிந்த மாமியார், மருமகள் - பெரம்பலூரில் பரபரப்பு சம்பவம்
23 Sep 2019 8:55 PM GMT

கிராம மக்கள் கண்முன்னே, தீயில் எரிந்த மாமியார், மருமகள் - பெரம்பலூரில் பரபரப்பு சம்பவம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே, கிராம மக்கள் கண்முன்னே மாமியார், மருமகள் இருவரும் தீக்குளித்த சம்பவமும், பி.டி.ஓ. உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.