நீங்கள் தேடியது "Peoples Increased"

திருவண்ணாமலையில் 139 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் - இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் தகவல்
27 March 2020 3:53 AM GMT

திருவண்ணாமலையில் 139 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் - இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் தகவல்

வெளிநாடுகளில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த 139 நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளதாக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.