நீங்கள் தேடியது "Palace"

அரண்மனையில் இருந்து முழுமையாக வெளியேறும் ஹரி-மேகன் : இறுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடிவு
20 Feb 2020 7:42 AM IST

அரண்மனையில் இருந்து முழுமையாக வெளியேறும் ஹரி-மேகன் : இறுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடிவு

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் இரண்டாவது மகன் ஹரி-மேகன் தம்பதி அரச குடும்பத்தின் மூத்த குடும்ப உறுப்பினர் பதவியில் இருந்து மார்ச் 31 தேதி சட்டப்படி முழுமையாக விலகவுள்ளனர்.

மனைவிக்காக அரண்மனை கட்டிய கணவர்..
8 May 2019 12:00 PM IST

மனைவிக்காக அரண்மனை கட்டிய கணவர்..

புதுச்சேரியில், ஒருவர், தன் மனைவிக்காக அரண்மனையை கட்டி அசத்தியுள்ளார். முகலாய கட்டடக் கலை நுணுக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள மற்றொரு காதல் சின்னம் குறித்து, விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள், பந்தள அரண்மனையில் இருந்து புறப்பட்டது
12 Jan 2019 1:31 PM IST

சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள், பந்தள அரண்மனையில் இருந்து புறப்பட்டது

மகரஜோதியன்று சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள், பந்தள அரண்மனையில் இருந்து புறப்பட்டது.

உஸ்பெகிஸ்தான் அதிபர் சவுகாத் மிர்ஜியோயேவுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு
1 Oct 2018 12:55 PM IST

உஸ்பெகிஸ்தான் அதிபர் சவுகாத் மிர்ஜியோயேவுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள உஸ்பெகிஸ்தான் அதிபர் சவுகாத் மிர்ஜியோயேவுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரன்வீர்ஷாவுக்கு சொந்தமாக தஞ்சையில் அரண்மனை?
29 Sept 2018 7:25 AM IST

ரன்வீர்ஷாவுக்கு சொந்தமாக தஞ்சையில் அரண்மனை?

தொழிலதிபர் ரன்வீர்ஷா தஞ்சை உள்ளிட்ட பல இடங்களில் அரண்மனைகள், பங்களாக்கள் வாங்கி குவித்திருப்பதால், அங்கெல்லாம் சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சோதனை செய்ய திட்டமிட்டு உள்ளது.

ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இல்லை : வெறிச்சோடி கிடக்கும் பத்மநாபபுரம் அரண்மனை
26 Aug 2018 1:08 PM IST

ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இல்லை : வெறிச்சோடி கிடக்கும் பத்மநாபபுரம் அரண்மனை

ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இன்றி பத்மநாபபுரம் அரண்மனை வெறிச்சோடி காட்சி அளிக்கிறது.

ஆளுநர் மாளிகையில் நீதிபதிகளுக்கு முறையாக இருக்கை ஒதுக்கவில்லை- ஆளுநர் பன்வாரிலால் வருத்தம்
16 Aug 2018 1:32 PM IST

ஆளுநர் மாளிகையில் நீதிபதிகளுக்கு முறையாக இருக்கை ஒதுக்கவில்லை- ஆளுநர் பன்வாரிலால் வருத்தம்

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில், நீதிபதிகளுக்கு முறையாக இருக்கை ஒதுக்கவில்லை என்ற புகார் தொடர்பாக, தலைமை நீதிபதி தஹில் ரமானியிடம் ஆளுநர் பன்வாரிலால் வருத்தம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது