நீங்கள் தேடியது "Nasarath Church in Tiruchendur"

தேவாலய கோபுரம் மீதேறி தற்கொலை மிரட்டல் - மாவட்ட எஸ்.பி பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்தது
20 July 2020 2:24 PM GMT

தேவாலய கோபுரம் மீதேறி தற்கொலை மிரட்டல் - மாவட்ட எஸ்.பி பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்தது

திருச்செந்தூர் அருகேயுள்ள நாசரேத் தேவாலய கோபுரத்தின் மீது ஏறி தமது குடும்பத்தினருடன் போராட்டம் நடத்திய இளைஞர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டார்.

நாசரேத் தேவாலய ஊழியரை பணி நீக்கம் செய்த நிர்வாகம் - தேவாலய கோபுரம் மீதேறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்
20 July 2020 8:43 AM GMT

நாசரேத் தேவாலய ஊழியரை பணி நீக்கம் செய்த நிர்வாகம் - தேவாலய கோபுரம் மீதேறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்

திருச்செந்தூர் அருகேயுள்ள நாசரேத் தேவாலயத்தின் மீதேறி, தமது குடும்பத்தினருடன் இளைஞர் ஒருவர், தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.