நீங்கள் தேடியது "Mystery people"

திருட்டுக்கு தடையாக இருந்ததால் ஒரே நாளில் 20 க்கும் மேற்பட்ட நாய்கள் கொன்று குவிப்பு...
29 Oct 2018 5:03 AM IST

திருட்டுக்கு தடையாக இருந்ததால் ஒரே நாளில் 20 க்கும் மேற்பட்ட நாய்கள் கொன்று குவிப்பு...

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கரசங்கால் கிராமத்தில், ஆடு மற்றும் மாடு திருட்டுக்கு தடையாக இருந்த 20 க்கும் மேற்பட்ட நாய்களை மர்ம நபர்கள் இறச்சியில் விஷம் கலந்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.