நீங்கள் தேடியது "Muruga"

பழனியில் தைப்பூச தேரோட்டம் : குவிந்து வரும் ஏராளமான பக்தர்கள்
8 Feb 2020 2:46 AM GMT

பழனியில் தைப்பூச தேரோட்டம் : குவிந்து வரும் ஏராளமான பக்தர்கள்

தைப்பூச திருவிழா பழனியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசத்தை ஒட்டி, இன்று மாலை, தேரோட்டம் நடைபெற உள்ளது.

ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
26 July 2019 7:49 AM GMT

ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பழனி முருகன் கோவில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது.

பழனியில் ரோப்கார் சேவை ஒருநாள் நிறுத்தி வைப்பு...
27 March 2019 11:30 AM GMT

பழனியில் ரோப்கார் சேவை ஒருநாள் நிறுத்தி வைப்பு...

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வந்த ரோப்கார் சேவை இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா - வேண்டுதலை நிறைவேற்றி பக்தர்கள் தரிசனம்
21 Jan 2019 5:55 AM GMT

சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா - வேண்டுதலை நிறைவேற்றி பக்தர்கள் தரிசனம்

தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழாவை ஒட்டி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்

கந்த சஷ்டி விழா : திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
12 Nov 2018 6:37 PM GMT

கந்த சஷ்டி விழா : திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்

நாளை சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ள நிலையில் திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

அறுபடை வீடுகளில் முதன்மை பெற்ற திருப்பரங்குன்றம் சிறப்புகள்
12 Nov 2018 12:20 PM GMT

அறுபடை வீடுகளில் முதன்மை பெற்ற திருப்பரங்குன்றம் சிறப்புகள்

முருகனின் அறுபடை வீடுகளில் முதலிடம் பெற்றதும், திருமணக் கோலத்தில் கந்தபெருமான் காட்சி தரும் திருப்பரங்குன்றம் கோயில் சிறப்புகள்

இன்று கந்தசஷ்டி விழாவின் 2 ஆம் நாள் : சுவாமி மலையில் பக்தர்கள் தரிசனம்
9 Nov 2018 6:51 AM GMT

இன்று கந்தசஷ்டி விழாவின் 2 ஆம் நாள் : சுவாமி மலையில் பக்தர்கள் தரிசனம்

கந்தசஷ்டி விழாவில் இரண்டாம் நாளான இன்று சுவாமி மலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிநாத சுவாமியின் வீதி உலா நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
8 Nov 2018 8:35 AM GMT

அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

கந்த சஷ்டி விழாவையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள், அங்கபிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.