நீங்கள் தேடியது "Mumbai Bomb Blast Case"

அக்டோபர் 15 வரை பரோல் கேட்டு நளினி மனுதாக்கல் : உயர்நீதிமன்றத்தில் மனு மீது இன்று விசாரணை
12 Sep 2019 4:59 AM GMT

அக்டோபர் 15 வரை பரோல் கேட்டு நளினி மனுதாக்கல் : உயர்நீதிமன்றத்தில் மனு மீது இன்று விசாரணை

பரோலை அக்டோபர் 15 வரை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.

இன்று பரோலில் வருகிறார் நளினி
24 July 2019 8:03 PM GMT

இன்று பரோலில் வருகிறார் நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் மத்திய சிறையில் உள்ள நளினி இன்று ஒரு மாத கால பரோலில் வெளியே வருகிறார்.

மகள் திருமணத்திற்காக பரோல் கேட்டு வழக்கு : ஜூலை 5ல் நளினியை ஆஜர்படுத்த உத்தரவு
25 Jun 2019 9:00 AM GMT

மகள் திருமணத்திற்காக பரோல் கேட்டு வழக்கு : ஜூலை 5ல் நளினியை ஆஜர்படுத்த உத்தரவு

மகள் திருமணத்திற்காக, 6 மாதம் பரோல் கேட்டு தொடரப்பட்ட வழக்கில், நளினி நேரில் ஆஜராகி வாதாட, சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

7 பேர் விடுதலை : தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது சென்னை உயர்நீதிமன்றம்
3 Jun 2019 9:00 AM GMT

7 பேர் விடுதலை : தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது சென்னை உயர்நீதிமன்றம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வார காலஅவகாசம் கோரியுள்ளது.

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; பேரறிவாளனுக்கு ஒரு நீதியா? - ராமதாஸ் கேள்வி
16 May 2019 9:53 AM GMT

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; பேரறிவாளனுக்கு ஒரு நீதியா? - ராமதாஸ் கேள்வி

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத் தன்னிச்சையாக விடுவிக்கப்பட்டதை கண்டுகொள்ளாத மத்திய அரசு, மாநில அரசு சட்டத்தின்படி தண்டனை பெற்ற 7 தமிழர்களின் விடுதலைக்கு மட்டும் முட்டுக்கட்டை போடுவது ஐயங்களை ஏற்படுத்தியுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.