நீங்கள் தேடியது "Kerala Flooding Updates"

கேரளாவில் 123 பேரை மீட்ட கடலோரக் காவல் படை
17 Aug 2018 3:30 AM GMT

கேரளாவில் 123 பேரை மீட்ட கடலோரக் காவல் படை

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர், ஆலுவா மற்றும் பெரும்பாவூர் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியிருந்த குழந்தை உள்பட 123 பேரை இதுவரை கடலோரக் காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டுள்ளனர்.