நீங்கள் தேடியது "Kanda Sashti festival"

கந்த சஷ்டி விழா : திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
12 Nov 2018 6:37 PM GMT

கந்த சஷ்டி விழா : திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்

நாளை சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ள நிலையில் திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

அறுபடை வீடுகளில் முதன்மை பெற்ற திருப்பரங்குன்றம் சிறப்புகள்
12 Nov 2018 12:20 PM GMT

அறுபடை வீடுகளில் முதன்மை பெற்ற திருப்பரங்குன்றம் சிறப்புகள்

முருகனின் அறுபடை வீடுகளில் முதலிடம் பெற்றதும், திருமணக் கோலத்தில் கந்தபெருமான் காட்சி தரும் திருப்பரங்குன்றம் கோயில் சிறப்புகள்

அறுபடை வீடுகளில் சிறப்பிடம் பெற்ற பழனி முருகன் கோயிலின் சிறப்புகள்
10 Nov 2018 1:16 PM GMT

அறுபடை வீடுகளில் சிறப்பிடம் பெற்ற பழனி முருகன் கோயிலின் சிறப்புகள்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனி கோயில் கோயிலின் சிறப்புகள்.

இன்று கந்தசஷ்டி விழாவின் 2 ஆம் நாள் : சுவாமி மலையில் பக்தர்கள் தரிசனம்
9 Nov 2018 6:51 AM GMT

இன்று கந்தசஷ்டி விழாவின் 2 ஆம் நாள் : சுவாமி மலையில் பக்தர்கள் தரிசனம்

கந்தசஷ்டி விழாவில் இரண்டாம் நாளான இன்று சுவாமி மலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிநாத சுவாமியின் வீதி உலா நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
8 Nov 2018 8:35 AM GMT

அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

கந்த சஷ்டி விழாவையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள், அங்கபிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

சுவாமிமலையில் சஷ்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்
8 Nov 2018 6:46 AM GMT

சுவாமிமலையில் சஷ்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்

கும்பகோணத்தில் உள்ள 4ஆம் படைவீடான சுவாமிமலையில், ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
8 Nov 2018 6:27 AM GMT

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கந்தபுராணம் அரங்கேறிய பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா தொடக்கம்
8 Nov 2018 5:42 AM GMT

யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா தொடக்கம்

கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள் அங்கபிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.