நீங்கள் தேடியது "jobs in foreign"
19 Oct 2018 5:30 PM IST
பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் வெங்கையா நாயுடு மூலம் வேலை வாங்கி தருவதாக ரூ.41 லட்சம் மோசடி
சென்னை சுபா நகரில் வசித்து வந்த அருண்குமார் என்பவர் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி 41 லட்சம் மோசடி செய்துள்ளதாக கதிர்காமன் என்பவர் தெரிவித்துள்ளார்.
