நீங்கள் தேடியது "jayakumar prays on memorial day"
26 Dec 2019 1:52 PM IST
15வது ஆண்டு சுனாமி நினைவு தினம் - நடுக்கடலுக்கு சென்று அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி
சுனாமி ஆழிப்பேரலையின் 15 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காசிமேடு கடற்கரையில் அமைச்சர் ஜெயக்குமார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்.
