15வது ஆண்டு சுனாமி நினைவு தினம் - நடுக்கடலுக்கு சென்று அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி
சுனாமி ஆழிப்பேரலையின் 15 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காசிமேடு கடற்கரையில் அமைச்சர் ஜெயக்குமார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்.
சுனாமி ஆழிப்பேரலையின் 15 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காசிமேடு கடற்கரையில் அமைச்சர் ஜெயக்குமார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார். படகு மூலம் நடுக்கடலுக்கு சென்ற அவர், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய மலர் தூவி மரியாதை செய்தார். அதன்பின் சுனாமி நினைவு கல்வெட்டினை அமைச்சர் திறந்து வைத்தார்.
Next Story