நீங்கள் தேடியது "Farmers protest in Trichy"

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய கடும்  எதிர்ப்பு : கத்தியால் கையில் கிழித்து கொண்ட விவசாயி...
13 July 2020 9:58 AM GMT

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய கடும் எதிர்ப்பு : கத்தியால் கையில் கிழித்து கொண்ட விவசாயி...

திருச்சி மாவட்டம், கீழ கல்கண்டார் கோட்டையில் அமைக்கப்பட உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 200-க்கும் மேற்பட்டோர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.