நீங்கள் தேடியது "Encounter Issue"

தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரம் - நீதி விசாரணை குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்
12 Dec 2019 9:33 AM GMT

தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரம் - நீதி விசாரணை குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்

தெலங்கானாவில் 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் 3 பேர் கொண்ட நீதி வீசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.