நீங்கள் தேடியது "dmk mla case lockdown"
9 Aug 2020 9:11 PM IST
ஊரடங்கை மீறி கருணாநிதியின் நினைவு நாளில் கூடியதால் தி.மு.க எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு
திருச்சியில் ஊரடங்கை மீறி, மறைந்த தலைவர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய, எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
