நீங்கள் தேடியது "dharapuram protest"

உப்பாறு அணைக்கு கூடுதல் நீர் திறக்க கோரி உண்ணாவிரதம் - பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது
12 Jan 2020 5:27 PM IST

உப்பாறு அணைக்கு கூடுதல் நீர் திறக்க கோரி உண்ணாவிரதம் - பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள உப்பாறு அணைக்கு, அரசூர் மதகில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கக் கோரி பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.