நீங்கள் தேடியது "Crime Case"

9ம் வகுப்பு மாணவி எரிப்பு - மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலி
6 July 2020 2:26 PM GMT

9ம் வகுப்பு மாணவி எரிப்பு - மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலி

திருச்சி மாவட்டம் அதவத்தூர் பாளையம் அருகே 9ம் வகுப்பு மாணவி எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காதலித்து திருமணம் செய்த மகள் முகத்தில் ஆசிட் வீச்சு - கர்ப்பிணி மகளை காரில் கடத்திச் சென்று தாக்குதல்
2 Feb 2020 4:00 AM GMT

காதலித்து திருமணம் செய்த மகள் முகத்தில் ஆசிட் வீச்சு - கர்ப்பிணி மகளை காரில் கடத்திச் சென்று தாக்குதல்

திருவள்ளூர் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சாய்குமார் என்பரை தீபிகா என்ற பெண் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளார்.

சேலத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த கொலையாளி கைது
16 Jan 2020 1:00 PM GMT

சேலத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த கொலையாளி கைது

காதல் தகராறில் கொலை செய்துவிட்டு, சேலத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்து, பொங்கல் கொண்டாடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்ற வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய விதிகள்
1 Jan 2020 12:45 PM GMT

குற்ற வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய விதிகள்

குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதி வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை உரிய காரணங்களுக்காக, காணொலி காட்சி மூலம் விசாரித்து, சாட்சியத்தை பதிவு செய்யலாம்.

போதை மறுவாழ்வு மையத்துக்கு சீல், உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டது கண்டுபிடிப்பு
6 Jun 2019 8:16 PM GMT

போதை மறுவாழ்வு மையத்துக்கு சீல், உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டது கண்டுபிடிப்பு

திருச்சியில் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த தனியார் போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

சர்ச்சையில் சிக்கிய திருச்சி போதை மறுவாழ்வு மையம் திடீர் மூடல்...காரணம் என்ன?
5 Jun 2019 10:13 AM GMT

சர்ச்சையில் சிக்கிய திருச்சி போதை மறுவாழ்வு மையம் திடீர் மூடல்...காரணம் என்ன?

திருச்சியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த காவலர் உயிரிழந்ததை அடுத்து, அந்த மையத்தின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார்.

திருடன் போலீஸ் - 09.11.2018
9 Nov 2018 5:28 PM GMT

திருடன் போலீஸ் - 09.11.2018

திருடன் போலீஸ் - 09.11.2018 : காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்ததால் ஆசிரியையை கொலை செய்த காதலன்

மனைவியின் உடலை, வீட்டு திண்ணையில் வைத்து எரித்த கணவர் வீட்டார்
3 Sep 2018 7:58 AM GMT

மனைவியின் உடலை, வீட்டு திண்ணையில் வைத்து எரித்த கணவர் வீட்டார்

தர்மபுரி அருகே தற்கொலை செய்து கொண்ட மனைவியின் உடலை, வீட்டு திண்ணையில் வைத்து எரித்த கணவர் வீட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.