நீங்கள் தேடியது "Corona Virus Tamil Nadu 78 Peoples Monitoring"

கொரோனா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் 78 பேர் கண்காணிப்பு - பொதுசுகாதார துணை இயக்குனர்
31 Jan 2020 2:33 AM GMT

கொரோனா வைரஸ் எதிரொலி: "தமிழகத்தில் 78 பேர் கண்காணிப்பு" - பொதுசுகாதார துணை இயக்குனர்

கொரோனா வைரஸ் எதிரொலியாக, சீனாவில் இருந்து தமிழகம் வந்த 78 பேர் கண்காணிப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியுள்ளார்.