நீங்கள் தேடியது "Corona Virus Details"

சிவகங்கையில் 468 பேர் கண்காணிப்பில் உள்ளனர் - மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தகவல்
25 March 2020 9:16 AM GMT

"சிவகங்கையில் 468 பேர் கண்காணிப்பில் உள்ளனர்" - மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தகவல்

வெளிநாட்டில் இருந்து, சிவகங்கை மாவட்டத்திற்கு வந்த 600 நபர்களில், 132 நபர்கள் 28 நாட்கள் கண்காணிப்பு இருந்து நல்ல நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.