நீங்கள் தேடியது "cash"

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் 5ஆம் ஆண்டு
8 Nov 2021 4:18 PM GMT

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் 5ஆம் ஆண்டு

இன்றுடன் பண மதிப்பு நீக்க நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு ஐந்த ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், பொது மக்கள் வசம் உள்ள பணத்தின் மதிப்பு 64 சதவீதம் அதிகரித்துள்ளது

சிக்கியது போதைப்பொருள் கடத்தல் கும்பல்: ரூ.3 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்
22 May 2020 2:52 AM GMT

சிக்கியது போதைப்பொருள் கடத்தல் கும்பல்: ரூ.3 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே 9 பேர் கொண்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசாரின் அத்துமீறலுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு: உள்துறை செயலாளர், டிஜிபி, கமிஷனர் பதிலளிக்க உத்தரவு
10 March 2020 11:54 PM GMT

போலீசாரின் அத்துமீறலுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு: உள்துறை செயலாளர், டிஜிபி, கமிஷனர் பதிலளிக்க உத்தரவு

வீடு புகுந்து தாலி செயின், சொகுசு கார் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்ற போலீசாரின் அத்துமீறலுக்கு இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் உள்துறை செயலாளர் டிஜிபி கமிஷனர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை ஜெயபாரதி வீட்டில் நகைகள் திருட்டு - காவலாளி, தனியார் கார் ஓட்டுநர் கைது
8 March 2020 7:08 PM GMT

நடிகை ஜெயபாரதி வீட்டில் நகைகள் திருட்டு - காவலாளி, தனியார் கார் ஓட்டுநர் கைது

நடிகை ஜெயபாரதி வீட்டில் 31 சவரன் நகைகளை திருடியதாக காவலாளி மற்றும் தனியார் கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

பக்தர் தவற விட்ட பணம் மற்றும் நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்...
6 Feb 2019 11:02 PM GMT

பக்தர் தவற விட்ட பணம் மற்றும் நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்...

திருமலையில் பக்தர் தவற விட்ட நகைகள் மற்றும் பணத்தை மீட்டு உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

உலக வங்கி மேலாளர் வீட்டில் திருட்டு
4 Feb 2019 11:34 AM GMT

உலக வங்கி மேலாளர் வீட்டில் திருட்டு

சென்னையில், உலக வங்கி மேலாளர் வீட்டின் கதவை உடைத்து, 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசையா சொத்து வாங்க ரொக்க பரிவர்த்தனை...?
20 Jan 2019 5:05 AM GMT

அசையா சொத்து வாங்க ரொக்க பரிவர்த்தனை...?

சட்டவிரோத பண பரிவர்த்தனைகளை தடுக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை
9 Sep 2018 8:22 PM GMT

ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை

ஈரோடு மாவட்டம் திருநகர் காலனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து ம‌ர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

37 பணியாளர்களுடன் தனி அலுவலகமே நடத்தி வந்த‌ ஊரமைப்பு துணை இயக்குனர்
8 Sep 2018 6:02 AM GMT

37 பணியாளர்களுடன் தனி அலுவலகமே நடத்தி வந்த‌ ஊரமைப்பு துணை இயக்குனர்

வேலூர் மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன