நீங்கள் தேடியது "Arshdeep Singh Khurana"

காலை 10.30 மணிக்கு ப.சிதம்பரம் மனு விசாரணை : அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது - சி.பி.ஐ.க்கு ப.சிதம்பரம் வழக்கறிஞர் கடிதம்
21 Aug 2019 2:44 AM GMT

"காலை 10.30 மணிக்கு ப.சிதம்பரம் மனு விசாரணை" : அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது - சி.பி.ஐ.க்கு ப.சிதம்பரம் வழக்கறிஞர் கடிதம்

ப.சிதம்பரம் மனு மீதான விசாரணை காலை பத்தரை மணிக்கு வரவுள்ளதால் அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என அவரது வழக்கறிஞர் அர்தீப் சிங் குரானா தெரிவித்துள்ளார்.