கடைசி ஒவரில் உடைந்து பறந்த ஸ்டம்ப்...மும்பை இதயங்களை நொறுக்கிய அர்ஷ்தீப் சிங்

x

ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில் பஞ்சாப் 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய பஞ்சாப் கேப்டன் சாம் கரண் 55 ரன்கள் எடுத்தார். பின்பு விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார்.


Next Story

மேலும் செய்திகள்