நீங்கள் தேடியது "andhra sithur"
20 Sept 2019 3:12 PM IST
"பணத்தை கொடுத்துவிட்டு பிணத்தை எடுங்கள்" - துக்க வீட்டில் கறார் காட்டிய கடன்காரர்கள்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், கடன் பெற உத்தரவாதம் அளித்த நபரின், பிணத்தை எடுக்கவிடாமல், துக்க வீட்டில் கடன்காரர்கள் தகராறு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
